tag:blogger.com,1999:blog-11685832.post2106646855231056244..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: மடல் 105: உயர்வற உயர்நலம் உடையவன்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11685832.post-994070358836299262007-01-29T04:35:00.000+05:302007-01-29T04:35:00.000+05:30குமரன்: திருவாய்மொழி 'ஈடு' வியாக்கியானம் புருஷோத்த...குமரன்: திருவாய்மொழி 'ஈடு' வியாக்கியானம் புருஷோத்தம நாயுடுவால் தமிழ்ப் படுத்தப்பட்டுள்ளது. 10 புத்தகங்கள். சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் வாங்கலாம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புத்தகக் கடையில் புத்தகங்கள் கிடைக்கின்றன. 'சுதர்சனம்' கிருஷ்ணசுவாமி ஐயங்கார் பதிப்பு authentic.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-24749870580614364462007-01-29T03:29:00.000+05:302007-01-29T03:29:00.000+05:30எனக்கு மிகவும் பிடித்த பாசுரங்களில் ஒன்று கண்ணன் ஐ...எனக்கு மிகவும் பிடித்த பாசுரங்களில் ஒன்று கண்ணன் ஐயா இது. பெரியவர்களின் வியாக்கியானங்களைப் படிக்காத குறையைத் தங்களின் மடல்கள் தீர்க்கின்றன. இந்த முறை தமிழகம் செல்லும் போது வியாக்கியானங்களை வாங்கிவரவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். எந்த புத்தகத்தை வாங்கலாம்? எங்கே கிடைக்கும்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-72306429467568200162006-12-23T22:54:00.000+05:302006-12-23T22:54:00.000+05:30அற்புதமான விளக்கம், கண்ணன் சார், வாசித்தததில் பல வ...அற்புதமான விளக்கம், கண்ணன் சார், வாசித்தததில் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி !<br />எ.அ.பாலா<br /><br />FYI,<br />http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv6.html<br />http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv5.htmlenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-81234075436295832482006-12-23T11:53:00.000+05:302006-12-23T11:53:00.000+05:30//மயர்வற மதிநலம்//
இந்த மதியைக் கொண்டு என்னென்னவோ...//மயர்வற மதிநலம்//<br /><br />இந்த மதியைக் கொண்டு என்னென்னவோ செய்யலாம்! மதியால் விதியை வெல்லலாம் என்றும் சொல்லுவார்கள்!<br /><br />அப்பேர்ப்பட்ட <br />மதியால் விஞ்ஞானம் சித்திக்கும்!<br />மயர்வற மதியால் மெய்ஞானம் சித்திக்கும்!!<br /><br />அதனால் அன்றோ வெறுமனே மதி என்னாது மயர்வறு மதி என்கிறார்!<br /><br />//தொழுது எழு என் மனனே//<br /><br />துயர்அறு சுடர்அடி வீழ்ந்து தொழுத பின், எல்லாரும் எழுந்து நிற்பதையா ஆழ்வார் குறிக்கின்றார்?<br /><br />தொழுத பின் எழுவது மனம்!<br />காற்றுள்ள பந்து எப்படி என்ன தான் நீரில் முக்கினாலும், மீண்டும் மீண்டும் மேலே எழுகின்றதோ, அதே போல் துயரறு சுடரடிச் சுவையை உணர்ந்து விட்ட மனம், எப்படியும் மேலே எழுந்து விடும்! விசையுறு பந்தினைப் போல் என்று பாரதி சொல்வானே அது போல மேலே எழும்!<br /><br />அதையே தொழுது-எழு என்று தொடர்பு குறித்துப் பாடுகிறார்!<br /><br />வினையேன் அடியேன், உனை <br />அழுதால் பெறலாம்!<br />தொழுதால் எழலாம்!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-87612092355443227242006-12-23T11:00:00.000+05:302006-12-23T11:00:00.000+05:30//பாழ் என்பது எல்லையற்றது. பாழ் என்பது அனந்தம். பா...//பாழ் என்பது எல்லையற்றது. பாழ் என்பது அனந்தம். பாழ் என்பது பரிபூரணம்.பாழ் என்பது சூன்யமல்ல//<br /><br />எல்லாம் அற எனை இழந்த நலம்<br />சொல்லாய் முருக சுர பூபதியே<br /><br />இழப்பு எப்படி நலமாகும்? அதே தான் இங்கும்! பாழும் நலமே!<br /><br />அருமையான ஈடு விளக்கம் கண்ணன் சார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com