tag:blogger.com,1999:blog-11685832.post3737336249282839799..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: மடல் 061 உளகளவும் யானும் உளன்!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-11685832.post-88272484435878784642007-09-07T03:38:00.000+05:302007-09-07T03:38:00.000+05:30//அவர் ஒருநாள் வானில் தோன்றி தான் கடவுள் என்பதை நி...//அவர் ஒருநாள் வானில் தோன்றி தான் கடவுள் என்பதை நிறுவுவார் என்பது வரை!//<BR/><BR/>நீங்கள் சத்ய சாயி பாபாவைத் தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த நம்பிக்கை சாயி பக்தர்களுக்கு இருக்கிறது என்பது எனக்குப் புதிய செய்தி. <BR/><BR/>//பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற<BR/>காவி மலரென்றும் காண்தோறும்-பாவியேன்<BR/>மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை<BR/>எல்லாம் பிரானுருவே என்று.//<BR/><BR/>ஆகா. நேற்று பேருந்தில் வரும் போது அடர்ந்து வளர்ந்திருந்த மரக்கூட்டத்தைக் கண்டதும் தானாகவே கைகள் தொழுது வாய் நாராயனா என்று சொல்லி உருகியது. அதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போது இந்த பாசுரத்தைப் படித்த பின் பச்சை மரங்கள் ஏன் நாரணன் உருவாய் தெரிந்தது என்று புரிந்தது. <BR/><BR/>//உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம்<BR/>கண்ணன் எம்பெருமா னென்றென்றே கண்கள் நீர்மல்கி<BR/>மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி<BR/>திண்ண மென்னிய மான்புகு மூர் திருக்கோளூரே!//<BR/><BR/>எனக்கு பிடித்தத் திருவாய்மொழிப் பாசுரம் இது. முதல் இரண்டு அடிகள் கீதையில் வரும் 'வாஸுதேவ ஸர்வமிதி ஸ மகாத்மா சுதுர்லப' என்ற கண்ணனின் வரிகளுக்கான விளக்கம் என்று சொல்வார்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-79368305095587481792007-09-01T20:50:00.000+05:302007-09-01T20:50:00.000+05:30//அவரது அற்புதங்களில் கவனம் செலுத்தினால் வேண்டாத வ...//அவரது அற்புதங்களில் கவனம் செலுத்தினால் வேண்டாத விதாண்டாவாதங்களில்தான் போய் நிற்கும், அதற்குப் பதில் அவர் செய்வதன் நோக்கம், அல்லது அவர் செய்யும் நற்பணிகளில் கவனம் செலுத்தினால் அற்புதங்கள் சின்ன விஷயங்களாகப் போய்விடும்.//<BR/><BR/>சத்யமான வார்த்தைகள் சார். பல தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com