tag:blogger.com,1999:blog-11685832.post4429858042352542803..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: மடல் 098: மச்சாவதாரமும், கருங்கடல் பெருக்கும்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-11685832.post-36947036397014222772007-01-08T04:42:00.000+05:302007-01-08T04:42:00.000+05:30வேதங்கள் தொலைந்தது என்பது அந்த பிரளய நீரில் காணாமல...வேதங்கள் தொலைந்தது என்பது அந்த பிரளய நீரில் காணாமல் போனது என்று கொள்ளலாம். விஷ்ணு அதை மீட்டெடுத்துக் கொடுத்தார் என்று சொல்லலாம். Parallels in Tamilnadu are: சைவ மறைகளை அந்தணர்கள் ஒளித்து வைக்க ராஜ, ராஜ சோழன் மீட்டெடுத்தது. நாலாயிர திவ்யப் பிரபந்தம் காணாமல் போக நாத முனிகள் மீட்டெடுத்தது. பின்னவை இரண்டும் சரித்திர காலத்திற்குள் விழுந்து விடுவதால் யார், எப்படி மீட்டெடுத்தார் என்பது தெளிவாக உள்ளது. முதல் கதை புராண காலத்திற்குப் போய்விடுகிறது! சமீபத்தில் ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டத்திலிருந்து தெரிகிறது வேத கலாச்சாரம் என்பது பால்டிக் கடலிருந்து பசிபிக் கடல் வரை பரவி இருந்தது. எனவே அழிந்து போன வேதங்களை இந்த -delugeக்குப் பிறகு கண்டெடுத்து இருக்கிறார்கள் போலும். வியாசர் அவர் காலத்தில் கிடைத்ததை தொகைப் படுத்தியிருக்கிறார். இன்னும் காணமல் போனது எவ்வளவோ? யார் கண்டது?<br /><br />Noah's arc என்று தேடினேன். அப்படம் கிடைத்தது. இது குறித்து நிறையக் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-64027953822830865172007-01-08T00:52:00.000+05:302007-01-08T00:52:00.000+05:30நல்ல பதிவு கண்ணன் சார்; உங்கள் மடல் கிடைத்தும் வரத...நல்ல பதிவு கண்ணன் சார்; உங்கள் மடல் கிடைத்தும் வரத் தாமதம் ஆனது! சென்ற வாரம் தணிக்கை காரணமாகப் பணி மிகுதி!<br /><br />மச்சாவதாரத்துக்குள் இத்தனை குறிப்புகளா? வேதங்களை மீட்கவும் மச்சாவதாரம் என்று வேறு ஒரு கதையும் இருக்கிறதே!<br /><br />அந்தக் கடைசிப் படம் எங்கு எந்த ஊர் கண்ணன் சார்? மலை அப்படியே படகு வடிவில்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com