tag:blogger.com,1999:blog-11685832.post6092386631458149656..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: மடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சிDr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-11685832.post-28803044469908710752008-06-19T06:37:00.000+05:302008-06-19T06:37:00.000+05:30திருவாசகர் காலம், திருமூலர் காலம் இவை பெறும் அலசலு...திருவாசகர் காலம், திருமூலர் காலம் இவை பெறும் அலசலுக்கு உள்ளாகும் விஷயம். இந்த விஷயம் இப்படி இருப்பதால் ஒரு சரித்திர நாவலை நான் <A HREF="http://freenet-homepage.de/bliss/ttirudan.html" REL="nofollow">விமர்சிக்க வேண்டி</A> வந்தது!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-12355141815553129932008-06-18T02:30:00.000+05:302008-06-18T02:30:00.000+05:30A comment on the time period of mANickavAcagar. He...A comment on the time period of mANickavAcagar. He is supposed to have lived in the 10th century CE. When SundaramUrthy nAyanAr (9th century CE) cataloged the 60 nAyanmArs before his time, he does not mention mANickavAcagar. sEkkizhAr, who wrote periya purANam, adds 3 more nAyanmArs to Sundarar's 60 (Sundarar, and his parents isaignAniyAr & caDaiyanAr). Even sEkkizhar does not include mANickavAcagar (for no obvious reason) although mANickavAcagar preceded sEkkizhAr. However mANickavAcagar has been conferred the status of 64th nAyanmAr unofficially by latter devotees.<BR/><BR/>I have another comment on the status of Rama as God which was portrayed by Kamban. During Kamban's time Rama was considered God and hence he portrayed Rama as God. But in VAlmIki's time Rama was considered as a warrior and King who was out to avenge Ravana's misdeeds. Valmiki's intent was more to preach the good qualities of a human being (righteousness, forbearance, obedience to elders, etc.) But the concept of Rama being God was recognized by Valmiki but somewhat underplayed. That is all. Remember that Rama and his brothers were conceived as avatars of VishNu in the episode of the celestial giving the pAyasam to Dasaratha's wives after the putrakAmEshTi yAgamSethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-67370739217305659982008-05-23T12:14:00.000+05:302008-05-23T12:14:00.000+05:30மிக்க நன்றி. ஏதோ எனக்குத் தோன்றியதை, கேட்டத்தை வைத...மிக்க நன்றி. ஏதோ எனக்குத் தோன்றியதை, கேட்டத்தை வைத்து, அதைப் புரிந்து கொண்டதை வைத்து எழுதுகிறேன். பிழைகள் இருக்கலாம். ஆனால் பாவத்தில் குறையேதுமில்லை. பகவான் விரும்புவதும் அதைத்தான். நம் மழலைச் சொல் அவனுக்கு அமிர்தம். அது அர்த்தங்கெட்டதனமாக இருந்தாலும். நாம் குறையுடையோர். அவன் பூரணன். அந்த தைர்யத்தில்தான் இந்த முயற்சியே!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-294377128201048182008-05-23T11:43:00.000+05:302008-05-23T11:43:00.000+05:30Kannan Sir,It is clear now. It is my small buddhi ...Kannan Sir,<BR/><BR/>It is clear now. It is my small buddhi that I took the words so literally. This clears my doubt completely.<BR/><BR/>Though I have no qualifications to comment about your writing, I would still like to say that they are lucid, clear and to the point and even a novice like me can understand. <BR/><BR/>I am reading all your blogs, slowly, one-by-one. Please continue this good kainkaryam.Venkateshhttps://www.blogger.com/profile/08773913503307995480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-90261645936496930592008-05-22T17:16:00.000+05:302008-05-22T17:16:00.000+05:30இராமகாதை தென்னகத்தில் நடந்ததாகவும், இலங்கை என்பது ...இராமகாதை தென்னகத்தில் நடந்ததாகவும், இலங்கை என்பது இன்னும் பல்லாயிரம் மைல்களுக்கு தெற்கே இருந்ததாகவும் உள்ள ஒரு கருத்தொன்று உண்டு. ஆனால் நான் அது பற்றி என் கட்டுரையில் சொல்ல வரவில்லை. இராமகாதை வடக்கேயே தோன்றியிருந்தது என்று வைத்துக் கொண்டாலும், பக்தி எனும் இயக்கம் தென்னகத்தில் தோன்றியபோது, இராம, கிருஷ்ண கதைகளுக்கு என்றுமில்லாத ஒரு உயர்வு ஆழ்வார்களால் அருளப்படுகிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை ஆய்வு செய்த சதுர்வேதி வேத விற்பன்னர்கள் இவை வேதங்களைக் காட்டிலும் மிக உயர்வானது எனும் கருத்திற்கு வருகின்றனர். திருவாய்மொழியை ஒப்பு நோக்கும் போது வால்மீகி, வியாசர் காவியங்கள் ஒரு மட்டுக் குறைவே என்று முடிவு கட்டுகின்றனர். ஆழ்வார்களால் உரம் பெற்ற பக்தி வடநாடு போகும் போது செழித்து வளர்கிறது. அந்த சமயத்தில்தான் இராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் முன்பு இருந்ததை விடப் பன்மடங்கு புகழ் கூடுகிறது. இந்த நோக்கில்தான் இராமாயணம் தெற்கிருந்து வடக்கே போனது என்று சொல்ல வருகிறேன். மற்றபடி, இராமன் என்ற மன்னன் வட தேசத்தில் பிறந்து ஆண்டிருக்கலாம். உண்மையில் வால்மீகி இராமனை மனிதனாகவே காட்ட முற்படுகிறார். ஆனால் நம்மாழ்வாரின் ஆளுமைக்குட்பட்ட கம்பன் இராமனை நாரணனின் தோற்றமாகவும், சீதையைப் பெருந்தேவியின் தோற்றமுமாகவே சித்தரிக்கிறார். அப்படித்தான் இன்று இராமகாதை உலகெங்கும் பார்க்கப்படுகிறது. எனவே இராமகதையை இன்றுள்ள நிலைக்கு உயர்த்திய பெருமை தென்னகத்தைச் சேரும். அயோத்தி எனும் பெயர் ஸ்ரீலங்காவில் இருப்பதாக ஒரு கொரியர் எனக்கு எழுதியுள்ளார். தென்னகத்தில் அயோத்தி எங்குள்ளது எனத்தெரியவில்லை. தேடினால் கிடைக்கும்.<BR/><BR/>கண்ணனை மனிதனாகக் காணும் ஒரு போக்கும் உளது. இல்லையெனில் மானுடர்க்காய் படாதன பட்டு என்று ஆழ்வார்கள் கவலை கொள்வரோ? ஆனால் அதை ஆச்சார்யர்கள் காணும் போக்கு அழகானது. யானையை பிடிக்க யானையை அனுப்புவது போல் சம்சாரத்தில் உழலும் மனிதர்களைப் பிடிக்க அவன் மனித அவதாரம் எடுத்தான் என்று சொல்வதுண்டு. இது இராம கிருஷ்ணாதிகளை விட ஆழ்வாராதிகளுக்கே பொருந்தும் என்றும் சொல்லலாம்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-75296121866748230722008-05-22T16:26:00.000+05:302008-05-22T16:26:00.000+05:30Kannan Sir,No it is not confusing. You are saying ...Kannan Sir,<BR/><BR/>No it is not confusing. You are saying it clearly. I agree that the Azhwars never emphasized on the historicity values, but on the personification of God. <BR/><BR/>While I find a synonymity with Mathura of North and Madurai of South, which is Ayodhya of South? Please do not think that I am doing vidhanDAvAtham here. I only want to understand further. That the stories of Rama and Krishna originated from South is a complete new theory for me.<BR/><BR/>Agreed that He was never born. The Vedas say this as "ajAyamAnO bahudhA vijAyathE" and paripAdal says this as "piRavAp piRappillai, piRappitthAr yArum illai". However He has walked in this earth in real. So he did take a birth (??) somewhere and that is to be Ayodhya or Mathura. This is why I am repeatedly asking you to understand much better. Sorry if I am troubling you.Venkateshhttps://www.blogger.com/profile/08773913503307995480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-62981283226556400272008-05-22T15:24:00.000+05:302008-05-22T15:24:00.000+05:30இதை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையெனில் பிழை...இதை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையெனில் பிழையாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இராமனையும், கிருஷ்ணனையும் நீங்கள் வெறும் சரித்திர நாயகனாகப் பார்க்கிறீர்கள். ஆனால் ஆழ்வார்கள் அப்படிப் பார்க்கவில்லை. அதற்குப் பின்னால் வருவோம்.<BR/><BR/>ஒரு கதை எனும் போது அதன் தோற்றம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அயோத்தி வட இந்தியாவிலும் இருக்கலாம் தென்னிந்தியாவிலும் இருக்கலாம். மதுரை என்னும் ஊரும் இப்படித்தான். ஆனால் community writing என்பது கதை எங்கு நடந்தது என்பதை இரண்டாம் பட்சமாக வைத்து கதையின் பாத்திர அமைப்பை மெருகேற்றுவதில் வெற்றி கொள்கிறது. அவ்வகையில் கம்பனின் காவியம் வால்மீகியின் காவியத்தை விட சிறப்பானது என்று கணிக்கிறார்கள். இதைக் காலத்தின் மெருகு என்று கூடச் சொல்லலாம்.<BR/><BR/>கடவுள் உருவகம் என்றான் ஜோசப் கேம்பல். "சோதியுருவை அங்கு வைத்து, இங்கு மாயா மானிட உருவாக வந்துத்தித்தான்" என்கின்றனர் ஆழ்வார்கள். எனவே அவன் பிறக்கவே இல்லை. அப்படியிருக்கும் போது அயோத்தி வட தேசம் என்று எப்படிச் சொல்ல முடியும்? (குழப்புகிறதா :-)<BR/><BR/>மேலும் கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஆழமான தொடர்புண்டு. கொரியாவில் அயூத் எனும் இடத்திலிருந்து வந்த இளவரசி கொரிய மன்னனை மணந்து கொரிய சந்திதி வளர்ந்தது என்கிறார்கள். அயுத் என்பதை வசதியாக அயோத்தி என்று சரித்திர ஆசிரியர்கள் எழுகிறார்கள். ஆனால் மொழி என்னவோ தமிழ் போல் உள்ளது. எப்படி? அயோத்தி தென்னகத்தில் இல்லையா?Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-57886440672550492552008-05-22T14:53:00.000+05:302008-05-22T14:53:00.000+05:30Kannan Sir,Thank you very much for your clarificat...Kannan Sir,<BR/><BR/>Thank you very much for your clarifications. That was really good. Please clarify one last doubt on this. Then how come, the place of birth of Rama is fixed as Ayodhya in north and that of Krishna as Mathura in North and so many places in north where the epic really happened. <BR/><BR/>இதோட உட்கருத்து என்ன?Venkateshhttps://www.blogger.com/profile/08773913503307995480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-70086231243561129022008-05-22T13:13:00.000+05:302008-05-22T13:13:00.000+05:30வேங்கடேஷ்: மிக்க நன்றி. இராமாயண காதை என்பது நாட்டா...வேங்கடேஷ்: மிக்க நன்றி. இராமாயண காதை என்பது நாட்டார் வழக்கில் பல்வேறு ரூபங்களில் சங்கத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. இதனால்தான் கம்பன் சொல்லும் பாத்திர அமைப்பு வால்மீகியிடமிருந்து மாறுபடுகிறது. திருமங்கை ஆழ்வார், குலசேகரர் சொல்லும் சில காட்சிகள் எந்த இராமாயணத்திலும் இல்லாமலும் இருக்கிறது! இராமாயணம் என்பதை பின் நவீனத்துவ மொழியில் சொல்ல வேண்டுமெனில், அதுவொரு குமுகாய எழுத்து (community writing). அது காலம் போகப் போக மெருகேறி, நம்மாழ்வார் காலத்தில், "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" எனும் நிலைக்கு வந்து விடுகிறது. குலசேகர ஆழ்வார் இலங்கைக்கு படையுடன் புறப்பட்டு இருக்கிறார், இராமனுக்கு உதவ! அவர் காலமென்ன? இவர் காலமென்ன? கதை அவ்வளவு அழகாக வளர்ச்சியுற்று இருக்கிறது. எனவே இராமனை வட இந்தியன் என்று சொல்வது போன்ற அபத்தம் வேறெதுமில்லை. அவன் எவ்வளவு வட இந்தியத் தெய்வமோ அவ்வளவு தமிழ்த் தெய்வமும் ஆகும். இது மகாபாரத்திற்கும் பொருந்தும். பாண்டவர்கள் என்ற சொல்லே பண்டு, பாண்டிய என்ற சொற்களுடன் தொடர்புடையன. மகாபாரதத்தில் இந்த மேற்கோளுமுண்டு. சங்கப் பாண்டியன் ஒருவன் பாண்டவர்களுக்கு போர்ச் சோறு போட்டதாகச் சொல்கிறான். அது எப்படி?<BR/><BR/>இராமாயணமும், மகாபாரதமும் தமிழ் சொத்துக்கள். இதை ஆழ்வாராதிகளை விட அனுபவித்தர்கள் வேறொருவர் உண்டோ? ஆழ்வார்களை விட உயர்ந்த தமிழன் உலகில் வேறெங்கும் உண்டோ?Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-72282804074815215452008-05-22T12:58:00.000+05:302008-05-22T12:58:00.000+05:30Kannan sir,Excellent narration and a different vie...Kannan sir,<BR/><BR/>Excellent narration and a different view point altogether. Highly enlightening!! You have said that the story of Rama has gone from South to North. This is new to me. Can you please elaborate on this? I would be greatful to you for this.<BR/><BR/>adiyEn<BR/>venkateshVenkateshhttps://www.blogger.com/profile/08773913503307995480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-55322644351155806692008-04-23T06:45:00.000+05:302008-04-23T06:45:00.000+05:30குமரன்: இக்கதை மிகப்பொருள் உள்ளது. அகத்தில் ஒளிர்ப...குமரன்: இக்கதை மிகப்பொருள் உள்ளது. அகத்தில் ஒளிர்பவனும், புறத்தில் ஒளிர்பவனும் ஒன்றே என்ற கருத்தை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. <BR/><BR/>வாலியோன் பற்றிய ஒரு அருமையான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். உடன் பதில் இல்லை. தேடித்தருகிறேன்.<BR/><BR/>மாணிக்கவாசகர் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றுதான் திருமந்திரம் திருத்திய பதிப்பாசிரியர் சொல்கிறார். அவரை ஏன் 3ம் நூற்றாண்டில் போடுகிறார்கள் என்று தெரியவில்லை.<BR/><BR/>வேதநெறி பிறழ்ந்து சுயம்புவான மதங்கள் தோன்றிய காலத்தில் வேத வித்தகன் யார் என்று சொல்ல வந்தவர்கள் ஆழ்வார்கள். இதைக் கண்டு சொன்னவர்கள் ஆச்சார்யர்கள். ஆனால், அதற்குள் சைவக் குரவர்கள், 'சிவம் பரம்' என்ற மாற்றுக் கொள்கைக்கு பலம் சேர்த்துவிடுகின்றனர். வைதீக மார்க்கத்தின் ஆதி குருவான சங்கர பகவத் பாதாள் இப்போக்கை எல்லாம் கண்டிக்கிறார். என்ன செய்ய? வேதாந்தம், தென்னிந்திய சித்தாந்தம் என்ற பிரிவு தோன்றியே விட்டது!!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-64505960320521316352008-04-23T06:13:00.000+05:302008-04-23T06:13:00.000+05:30இந்த இரு சுடர் விளக்குப் பாசுரங்களை எத்தனையோ முறை ...இந்த இரு சுடர் விளக்குப் பாசுரங்களை எத்தனையோ முறை படித்திருக்கிறேன். ஆனால் இந்தப் பார்வை இது வரை கிட்டியதில்லை. உண்மை தானே. ஒருவர் அண்ட பகிரண்டங்களை எல்லாம் சேர்த்து விளக்கேற்றும் போது இன்னொருவர் உள்ளே திரும்பி பிண்டத்தில் விளக்கேற்றுகிறாரே. அருமையான பார்வை இது. <BR/>முதல் மூவர் பாடல்களில் தெரிபவர்கள் கண்ணன், இராமன், வராகன், வாமனன் மட்டுமே. மூவரின் காலத்திற்கு சிறிது காலம் முன் வரை வாலியோனும் (பலராமனும்) மாயோனுடன் வழிபடப்பட்டிருக்கிறான். அவனை ஏன் பாசுரங்களில் அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை? <BR/>முதலாழ்வார்கள் காஞ்சிக்கு அருகில் தோன்றியது தற்செயலில்லை என்பது புரிகிறது. ஆழ்வார்கள் காலத்திற்கும் சைவக் குரவர்கள் காலத்திற்கும் தொடர்பு எப்படி? மாணிக்கவாசகர் மூத்தவர் என்று படித்திருக்கிறேன். ஆனால் அவர் காலம் முதலாழ்வார் காலத்திற்கு முன்னரா பின்னரா என்பதில் தெளிவில்லை. தங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-7763681476539848612008-02-16T09:12:00.000+05:302008-02-16T09:12:00.000+05:30மிக்க நன்றி கைலாஷிஆழ்வார்கள் என் மனதை ஈர்த்த போது ...மிக்க நன்றி கைலாஷி<BR/><BR/>ஆழ்வார்கள் என் மனதை ஈர்த்த போது அவர்களை மேலும் புரிந்து கொள்ள எழுதினேன். அவர்களை சடங்கு முறையாக அணுகாமல், எம்மைப் போல் சகமனிதர்கள் என்று பார்த்த போது அவர்களின் சமூகப் பொறுப்பு, அரசியல் நோக்கு புரிந்தது. புளிய மரப் பொந்துக்குள் இருந்தாலும் நம்மாழ்வார் செயத புரட்சியை இன்னும் யாரும் விஞ்சவில்லை என்பது என் துணிபு.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-27128130317768140612008-02-16T09:03:00.000+05:302008-02-16T09:03:00.000+05:30ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அருமையாக ஆராய்ந்து எழ...ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அருமையாக ஆராய்ந்து எழுதுகின்றீர்கள். நன்றி. <BR/><BR/>உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.com