tag:blogger.com,1999:blog-11685832.post6844491935362461916..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: மடல் 008: அதீத காதலும் பக்தி இலக்கியமும்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-11685832.post-57497275931132007682008-02-11T10:49:00.000+05:302008-02-11T10:49:00.000+05:30ஓ..ஓ! ஹால்ட்...அதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்தா...ஓ..ஓ! ஹால்ட்...<BR/><BR/>அதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்தானே ;-)<BR/><BR/>போனா போறது, இரண்டு பேரிலேயும் கண்ணன் இருக்கான். அவன்தான் ஒரிஜினல் மாஸ்டர். நாமெல்லாம் டூப்ளிகேட்தான் !!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-13285293123361697812008-02-11T10:38:00.000+05:302008-02-11T10:38:00.000+05:30//அந்தப் பொலிவுதான் இன்னும் நிற்கிறது போலும்//அலோ....//அந்தப் பொலிவுதான் இன்னும் நிற்கிறது போலும்//<BR/><BR/>அலோ...<BR/>நான் என்னைச் சொன்னேன்! :-))<BR/><BR/>ப்ளஸ் டூ படித்த போதும், என்னைக் கொஞ்சி மகிழ்ந்த, இன்னும் மகிழ்ந்து கொண்டிருக்கும் மாதர் குல மாணிக்கங்களைச் சொன்னேன்! நீங்க சந்தில் சிந்து பாடக் கூடாது கண்ணன் ஐயா! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-39792032131917046512008-02-11T10:28:00.000+05:302008-02-11T10:28:00.000+05:30காதல் இருக்கும் இடத்தில் மிக முக்கியமான ஒன்று....H...காதல் இருக்கும் இடத்தில் மிக முக்கியமான ஒன்று....<BR/>Hate என்னும் வெறுப்பு இருப்பதில்லை!<BR/><BR/>காதலி அருகில் இருக்கும் போது பாருங்கள், மல்யுத்தப் பயில்வான் கூட ஜென்டில்மேன் தான்!<BR/><BR/>வெறுப்பின்மையால், கோபம், கொடூரம், மதம், ஆணவம் என்று எல்லா நெகட்டிவ் குணங்கள் அடங்கி உட்கார்ந்து கொள்கின்றன! உனக்கு நான் - எனக்கு நீ என்னும் அன்பு ஒன்றே தூக்கலாக இருக்கும்!<BR/><BR/>அதனால் தான் <BR/>"காதலாகி" கசிந்து கண்ணீர் மல்கி-ன்னு பக்தி இலக்கியம் பேசியது!<BR/><BR/>நாயகன்-நாயகி பாவம், காப்பு மறந்தறியேன், கண்ணனே என்றிருப்பேன்-ன்னு உருகியதெல்லாம் இதனால் தான், வல்லியம்மா!<BR/><BR/>எல்லாரும் காதலிக்கத் தொடங்கி விட்டால் சமூகத்தில் வெறுப்பின்மை போய் விடும்! ஆதலினால் காதல் செய்வீர்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-78526039126326593752008-02-11T10:27:00.000+05:302008-02-11T10:27:00.000+05:30ஹா!ஹா!!என் குழைந்தப் பருவம் அப்படியே கோகுலம். வாரி...ஹா!ஹா!!<BR/><BR/>என் குழைந்தப் பருவம் அப்படியே கோகுலம். வாரி, வாரி அன்பு செய்தார்கள், என் பெயர் கண்ணன் என்பதால். அது மீண்டும் வாராது!!<BR/><BR/>அந்தப் பொலிவுதான் இன்னும் நிற்கிறது போலும், இந்த வரண்ட காலங்களிலும் ;-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-37032281398775862422008-02-11T10:21:00.000+05:302008-02-11T10:21:00.000+05:30//காதல் கொண்ட மக்களின் முகத்தைப்பார்த்தாலே ஒரு "பொ...//காதல் கொண்ட மக்களின் முகத்தைப்பார்த்தாலே ஒரு "பொலிவு" தெரியும்//<BR/><BR/>ஓ...இது தான் விசயமா கண்ணன் சார்? <BR/>உன் முகத்துல அப்படி ஒரு பொலிவு-ன்னு ஊர்ல பல பேரு - குறிப்பா மாதர் குல மாணிக்கங்கள் சொல்வாய்ங்க! இது இப்போ நல்லாவே புரியுது! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-49567022383255856532008-02-10T18:40:00.000+05:302008-02-10T18:40:00.000+05:30நன்றி,//இந்தக் காதல் உணர்வை நிரந்தரமாக்கும் முயற்ச...நன்றி,<BR/><BR/>//இந்தக் காதல் உணர்வை நிரந்தரமாக்கும் முயற்சிதான் பக்தி//<BR/><BR/>நிரந்திர வஸ்துவின் மேல் வைக்கும் காதலும் நிரந்தரமாகிவிடுகிறது. காதல் இருக்கும் வரை வாழ்வு ருசிக்கிறது. வாழ்வு ருசிக்கும் போது ஆர்வம் பிறக்கிறது. ஆர்வமிருக்கும் இடத்தில் அன்பு வந்து சேர்கிறது. அன்பு இருக்கும் இடத்தில் பகையின்றி சாந்தம் குடிகொள்கிறது. சாந்தம் இருக்கும் போது வாழ்தல் இனிக்கிறது. அப்புறம், தேனே, பாலே, கன்னலே, அமுதே...இப்படித்தான். ஆகவே, காதல் செய்வோம் வாரீர், அதாவது பக்தி செய்வோம் வாரீர். இதுதான் ஆழ்வார் பார்முலா :-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-51738934426280239372008-02-10T17:40:00.000+05:302008-02-10T17:40:00.000+05:30நானும் வெகுகாலம் இதைப் பற்றிநினைத்திருக்கிறேண். ...நானும் வெகுகாலம் இதைப் பற்றி<BR/>நினைத்திருக்கிறேண். எதற்காகப் பராங்குச நாயகியாக உருமாறிக் காதலிக்க வேண்டும் என்று.<BR/><BR/>இப்போது கொஞ்சமாவது புரிகிறது.<BR/>நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com