tag:blogger.com,1999:blog-11685832.post7840431679220606550..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: மடல் 099: மானமிலாப் பன்றியாம் வாழ்வு !!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11685832.post-24012997143521973672006-12-31T09:55:00.000+05:302006-12-31T09:55:00.000+05:30ஜீவா:
Self-correcting mechanism என்பதை இராமகிருஷ்...ஜீவா:<br /><br />Self-correcting mechanism என்பதை இராமகிருஷ்ண பரஹம்சர் ஒரு கதையில் சொல்லுவார். பரபிரம்மம், பல்வேறு வேடங்கள் போட சங்கல்பித்தது. தேர்ந்த நடிகனான அது, நடிப்பில் முழுவதும் மூழ்கி விடாதவாறு இருக்க 'ஞானம்' எனும் தன் பகுதியை காவலாக வைத்தது என்று சொல்லுவார். இதைத் தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி பிரதானப் படுத்தி 'Awakening of Intelligence' என்ற அற்புதமான புத்தகமாகச் செய்தார்.<br /><br />அரியும் சிவனும் ஒண்ணு என்பது, அரியுள் சிவனும் ஒண்ணு எனும் ஆழ்வார்களின் formula மாற்றிச் சொல்லப்படுகிறதோ என்ற சம்சயம் வந்திருக்கிறது.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-32747876123278837262006-12-31T09:48:00.000+05:302006-12-31T09:48:00.000+05:30//இப்படி பரந்தாமன் பன்றி வாழ்க்கையை சுகித்து வாழ்ந...//இப்படி பரந்தாமன் பன்றி வாழ்க்கையை சுகித்து வாழ்ந்து வரும் போது ஈசன் ஈட்டியால் பன்றியின் முதுகில் குத்தி, "ஐயா பெருமாளே! நீர் முழுமுதற் கடவுள், இது கூடமறந்து, மானமில்லாமல் எப்படி பன்றி வாழ்க்கை வாழ்கிறீர்?" என்று கேட்டு ஞாபகப்படுத்தியதாக ஒரு கர்ண பரம்பரைக் கதையுண்டு. //<br />குத்திக்காட்ட ஒரு ஈசன் - அதுவும் Part of the design தானே - there is some part of the whole design that will go correct the irregularities - thus the whole system is self-correcting in nature!<br /><br />இது வேறு அது வேறு என்று பகுதி பகுதியாய் பார்க்கும் நமக்குத்தான் இந்த குறைபாடெல்லாம் என்று நினைக்கிறேன்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-13930800714155300022006-12-31T07:56:00.000+05:302006-12-31T07:56:00.000+05:30தேடுதல் உள்ள மனிதனுக்கே வாழ்வில் பசி இருக்கும். உண...தேடுதல் உள்ள மனிதனுக்கே வாழ்வில் பசி இருக்கும். உண்மைதான். ஆனால் பொது ஜன ஓட்டத்தில் இவர்களின் தொகை மிகக் குறைவு. பெரும்பாலோர் 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றே வாழ்கின்றனர்.<br /><br />ஒரு ஆச்சர்யமான அறிவியல் சோதனை உண்டு. அதில், இரண்டு அறைகள் கொண்ட ஒரு cage-ல் ஒரு நாயைப் பழக்கினர். ஒரு அறையில் மெல்லிய மின்சாரம் பாய்ந்து கொண்டே இருக்கும். மற்றதில் அது கிடையாது. நல்ல அறையில் வாழ்ந்த நாயை முதலில் மின்சார அறைக்கு மாற்றியவுடன் அது அசௌகர்யப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அதுவே அதற்குப் பழகிவிட்டது. பின் அந்த அறையை விட்டு வர மறுத்தது.<br /><br />இதுதான் சம்சாரிகளின் நிலை. ஜீவிதம் எத்தனை கஷ்டமானதாக இருந்தாலும், எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் இதிலேயே சுழல ஆயத்தமாக இருக்கிறார்களே தவிர, மோட்ச சாதனம் குறிந்த சிந்தனை வருவதில்லை. இதைத்தான் நம்மாழ்வார் குறிக்கிறார் என்று தோன்றுகிறது.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-76031820035514525872006-12-31T07:33:00.000+05:302006-12-31T07:33:00.000+05:30மனித ஜீனோம் பற்றிய உங்கள் குறிப்பு புதிய செய்தி!
...மனித ஜீனோம் பற்றிய உங்கள் குறிப்பு புதிய செய்தி!<br /><br />இனி என்னை யாரும் எலியே, நாயே என்று திட்டினால் கூட சரி சரி, மனிதன் என்று தான் சொல்கிறான் என்று எடுத்துக்கொண்டு போய் விடலாம் பாருங்கள் :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-58253491949251395302006-12-31T07:31:00.000+05:302006-12-31T07:31:00.000+05:30சூழலுக்கு வலு உண்டு என்று சொல்லும் நாம் அதே சமயத்த...சூழலுக்கு வலு உண்டு என்று சொல்லும் நாம் அதே சமயத்தில் சூழலுக்கு ஏற்றாற் போல் மாறிக் கொள்கிறான் என்றும் இடித்துரைக்கிறோமே! அது ஏன் கண்ணன் சார்?<br /><br />மனிதன் தன்னளவில் மாற்றம் விழைபவன் தானே? முதலில் உண்ண உணவு, பின்ன்ர் உடை, இடம், வாகனம், வசதி என்று ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டு தானே போகிறான்? <br /><br />இந்தத் தேடுதல் எங்கோ ஒரு இடத்தில் மட்டும் நின்று போகிறது! அப்போது தான் அத்தைத் தின்று அங்கே கிடப்பவன் ஆகின்றான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-74761564263210043772006-12-30T19:38:00.000+05:302006-12-30T19:38:00.000+05:30பிறிதொரு நாளில் விரிவாக இது குறித்துப் பேசுவோம். ச...பிறிதொரு நாளில் விரிவாக இது குறித்துப் பேசுவோம். சிந்தனையை பல விதங்களிலும் தூண்டி இருக்கிறீர்கள்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.com