tag:blogger.com,1999:blog-11685832.post8325472428976167502..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: கற்கும் கல்வி செய்வேனும் யானே!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-11685832.post-42199065818092558692010-04-14T13:50:59.401+05:302010-04-14T13:50:59.401+05:30தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br /><br />அன்புடன்<br />www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-18086299659213890482009-05-19T04:32:00.000+05:302009-05-19T04:32:00.000+05:30மிக்க நன்றி. கார்ல் சாகன் எனக்குப் பிடித்த ஆய்வாளர...மிக்க நன்றி. கார்ல் சாகன் எனக்குப் பிடித்த ஆய்வாளர். இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுண்டு. நீங்கள் சுட்டும் நிகழ்ச்சி, தமிழ் மரபு அறக்கட்டளை `<A HREF="http://video-thf.blogspot.com/2008/06/blog-post_30.html" REL="nofollow">நிகழ்கலை</A>` பதிவில் இடம் பெற்றுள்ளது. <br /><br /><A HREF="http://www.rediff.com/news/jan/29sagan.htm" REL="nofollow">Carl Sagan</A>Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-27988565496146621962009-05-18T19:05:00.000+05:302009-05-18T19:05:00.000+05:30http://www.rediff.com/news/
jan/29sagan.htm
You ha...http://www.rediff.com/news/<br />jan/29sagan.htm<br />You have company. His videos<br />are on you tube!<br />In science one verifies!<br />In religion one realizes!<br />His novel was made into a<br />hollywood movie called Contact.<br />It was an intersting movie.<br />But doesn't come close<br />to realized Saints' understanding<br />of the workings of comos!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-274105704848573172009-05-18T11:31:00.000+05:302009-05-18T11:31:00.000+05:30உங்கள் நோக்கு புரிந்தது. உங்கள் வலைப்பதிவும் கண்டே...உங்கள் நோக்கு புரிந்தது. உங்கள் வலைப்பதிவும் கண்டேன். என் பதில் அவர்களுக்குத்தான். உங்களுக்கில்லை ;-) தன் நாபி தொப்புள்குடியைக் காண்பவனுக்குத் தோன்றாதோ ஒரு மூலம் எல்லாவற்றிற்குமுண்டு என்று!!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-27300503435683219072009-05-18T10:38:00.000+05:302009-05-18T10:38:00.000+05:30வெற்றிடத்தில் இருந்து எதுவும் உருவானதாக நான் சொல்ல...வெற்றிடத்தில் இருந்து எதுவும் உருவானதாக நான் சொல்லவில்லை. இங்கே சில அறிவியலாளர்கள் உயிர் என்பதே ஒரு விபத்து, chance என்று சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பதிலாகவே, எனக்கெழுந்த சிந்தனையில் தோன்றியதை சென்ற ஜனவரியில் எழுதியது-அது இப்போது நீங்கள் சொல்ல வரும் விஷயத்திற்குப் பொருந்திப் போகிறது என்பதே, நான் சொல்ல வந்தது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-58799143189482278402009-05-18T10:17:00.000+05:302009-05-18T10:17:00.000+05:30கிருஷ்ணமூர்த்தி: கல்லூரிக் காலங்களிலிருந்து Origin...கிருஷ்ணமூர்த்தி: கல்லூரிக் காலங்களிலிருந்து Origin of life என்பது என் இஷ்டப்பாடம். உயிர் எப்படித்தோன்றியிருக்கும் என்பதை அறிவியலால் யூகிக்கமுடிகிறது. சில பரிசோதனைகளில் சில ஆதார மூலக்கூறுகளை உருவாக்கவும் முடிகிறது. பூமிக்கு உயிர் வேறெங்கிருந்தும் வந்திருக்கலாம், சேதனம் என்பது பிரபஞ்சம் முழுவதும் இருக்கலாம் என்றெல்லாம் இப்போது பரவலாகப் பேசப்படுகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்று உருவாகவே முடியாதே! ஒன்றிலிருந்துதானே ஒன்று உருவாக வேண்டும். 'இல்லை' என்ற சொல்லுக்குப் பொருளே இருப்பதிலிருந்து வருவதுதானே!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-16119307362940702842009-05-18T09:21:00.000+05:302009-05-18T09:21:00.000+05:30அறிவியலை முறையாக அறியாதவன் என்பதனால், உங்களுடைய பத...அறிவியலை முறையாக அறியாதவன் என்பதனால், உங்களுடைய பதிவுகளைப் படித்து விட்டு யோசித்துக் கொண்டிருந்தேன். <br /><br />//ஒரு விஞ்ஞானப் பார்வையில், உயிர் என்பது உருவானதே ஒரு விபத்து தான், எப்படி, நத்தைச்சிப்பிக்குள், ஏதோ ஒரு தூசு புகுந்துகொள்ள அதைச் சுற்றி அந்த நத்தை உருவாக்குவதே முத்து என்பது போல, இந்த பூமியில், ஏதோ ஒரு விபத்தாக அல்லது திட்டமிடாத, காரணமில்லாத, தற்செயலான ஒன்றாக உருவானதுதான் உயிர். இதைப் படைத்தவன் என்று ஒருவனும் இல்லை, இதற்கு மேல் ஒன்றுமில்லை என்று ஒரு வெற்றிடத்தைமுன்வைக்கிறது.//<br /><br />http://consenttobenothing.blogspot.com/2009/01/blog-post_20.html <br /><br />நான்கைந்து மாதங்களுக்கு முன்னால், செயற்கை உயிர் பற்றி இங்கே இணையத்தில் ஒரு தமிழ்ப் பதிவு, அதன் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனையில் சென்ற ஜனவரியில் எழுதிய ஒரு பதிவு உங்களுடைய தொடர்பதிவுகளுக்கும், பொருத்தமாக இருக்கிறதென்றே நினைக்கிறேன்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-29158207581355752912009-05-17T11:57:00.000+05:302009-05-17T11:57:00.000+05:30உண்மை ரெ.கா. பூமி உருவாகி 4~5 பில்லியன் வருடங்களாக...உண்மை ரெ.கா. பூமி உருவாகி 4~5 பில்லியன் வருடங்களாகின்றன, ஆயின், உயிர்த்தோற்றம் அங்கு எப்போது நிகழ்ந்தது என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. சில கணக்கின் படி அது 2 பில்லியன் வருடங்களுக்குள் இருக்கலாமென்று நம்பப்படுகிறது. அது நம் இந்திய நூல் சொல்லும் கணக்கில் விழுகிறது!<br /><br />பார்க்க: <A HREF="http://www.space.com/searchforlife/life_origins_001205.html" REL="nofollow">Origin of Life on Earth: Where and when did life begin? </A>நாம் அறிவியல் என்று சொல்வது பருப்பொருள் உண்மையை (material science). ஆனால் இந்திய மெய்யியல் அறிவியல் என்று சொல்வது பூரண உண்மையை (holistic truth).Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-78013745818830540532009-05-17T11:45:00.000+05:302009-05-17T11:45:00.000+05:30"Modern geologists and geophysicists consider the ..."Modern geologists and geophysicists consider the age of the Earth to be around 4.54 billion years (4.54 × 109 years ± 1%).[1][2] This age has been determined by radiometric age dating of meteorite material and is consistent with the ages of the oldest-known terrestrial and lunar samples." விக்கிபீடியாவில் பிடித்தேன். ஆகவே 2 பில்லியன் என்பது இதில் பாதிதான் உள்ளது.<br /><br />"எனவே இங்கு அறிவியல், மெய்யியல் என்பது பிரித்துக்காணமுடியாத ஒரு பெரும் பரப்பாய் உள்ளது."<br /><br />ஆம். அதற்குக் காரணம் அறிவியல் என்னும் ஒரு துறை இங்கு ஆரம்பமாகாமலே போனது என்றும் கொள்ளலாமோ?<br /><br />ரெ.கா.Karthigesuhttps://www.blogger.com/profile/12792444867069072539noreply@blogger.com