tag:blogger.com,1999:blog-11685832.post8785353014263824175..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: மடல் 032- கலியும் கெடும், கண்டு கொண்மின்!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-11685832.post-49909090403475673862008-01-15T14:17:00.000+05:302008-01-15T14:17:00.000+05:30வள்ளுவமும் வைணவமும் பகுதி 1 எனும் கட்டுரையை வாசியு...<A HREF="http://thirumozi.blogspot.com/2007/08/073.html" REL="nofollow">வள்ளுவமும் வைணவமும் பகுதி 1</A> எனும் கட்டுரையை வாசியுங்கள். பகுதி 2 அடுத்த கட்டுரையில் உள்ளது. ஸ்ரீகேசவ ஐயங்கார் புத்தகம் கிடைத்தால் வாசிக்கிறேன். உங்களிடமிருந்தால் அதை நாம் <A HREF="http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html" REL="nofollow">தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில்</A> வெளியிடலாம் (ஆசிரியர் அநுமதியுடன்).Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-13685880254418406442008-01-15T14:10:00.000+05:302008-01-15T14:10:00.000+05:30அன்பின் ரகுவீர்:இம்மடல்கள் ஏற்கனவே எழுதியவை- ஒரு 1...அன்பின் ரகுவீர்:<BR/><BR/>இம்மடல்கள் ஏற்கனவே எழுதியவை- ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு. இவைகளை வரிசைப்படுத்தி ஒருங்குறியில் இப்போது வெளியிடுகிறேன்.<BR/><BR/>ஸ்வாமி தேசிகர் பற்றிய என் கட்டுரை ஒன்றைக் காண <A HREF="http://www.e-mozi.com/Temp/deprbin.pdf" REL="nofollow"> இங்கு </A> செல்லவும். இல்லை, கீழுள்ள முகவரியில் காணவும்: <A HREF="http://www.tamil.net/projectmadurai/pub/pm0013/deprbin.html" REL="nofollow"> Project Madurai </A>.<BR/><BR/>தேசிகர் இயற்றிய தமிழ் நூல்கள் உங்களிடமிருந்தால் மதுரைத் திட்டத்தில் நீங்கள் வெளியிடலாம்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-78535821112612662732008-01-15T13:56:00.000+05:302008-01-15T13:56:00.000+05:30"ஆக இப்படி வைதீக மதங்கள் சரணாகதி பேசுகின்றன என்றால..."ஆக இப்படி வைதீக மதங்கள் சரணாகதி பேசுகின்றன என்றால் பொது மறையென்றும், சில சமயங்களில் சமணச் சார்புடைய மறையென்றும் சொல்லப்படும் வள்ளுவம்:"<BR/><BR/> திருவள்ளுவர் வைணவரே, அவரது குறளும் வைணவ இலக்கியமே என ஆழமாக ஆராய்ந்து உறுதியாக அறிவிக்கின்ற “வள்ளுவர் உள்ளம்” (எழுதியது ஸ்ரீ கேசவ ஐயங்கார்) கண்டிப்பாய்ப் படித்துப்பாருங்கள்.Thiruppullani Raguveeradayalhttps://www.blogger.com/profile/15280043883540859538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-85704988903730562502008-01-15T13:52:00.000+05:302008-01-15T13:52:00.000+05:30ஆழ்வார்கள் கோடிகாட்டி, ஸ்ரீபாஷ்யகாரர் சுருக்கமாக அ...ஆழ்வார்கள் கோடிகாட்டி, ஸ்ரீபாஷ்யகாரர் சுருக்கமாக அறிவுறுத்திய ச்ரணாகதியின் மேன்மையை உலகெலாம் அறிந்து உணர்ந்து ஒழுகிட பரக்கப் பேசி, ந்யாஸதிலகம், சரணாகதி தீபிகை என ஏராளமாய் எழுதி சரணாகதி மார்க்கமே ஸ்ரீவைணவம் என நிலை நிறுத்திய ஸ்வாமி தேசிகனைப் பற்றி இனிவரும் மடல்களில் சொல்லுவீர்கள் என நினைக்கின்றேன்.Thiruppullani Raguveeradayalhttps://www.blogger.com/profile/15280043883540859538noreply@blogger.com