tag:blogger.com,1999:blog-11685832.post9130952458906200781..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: மடல் 081: அறிவு அழிந்து மறந்து பிழைக்க ஒண்ணாதபடி!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11685832.post-85208289588658576792007-07-28T06:30:00.000+05:302007-07-28T06:30:00.000+05:30பரகால நாயகி, பாராங்குச நாயகி - யார் காதற்கனிரசம் ச...பரகால நாயகி, பாராங்குச நாயகி - யார் காதற்கனிரசம் சொட்ட கவி புனைந்தவர்!<BR/><BR/>சபாஷ்! நல்ல போட்டி :-)<BR/>பாவம் பாராங்குச நாயகி, வம்பு தெரியாத சமத்து. பரகால நாயகி ரவுடி! எல்லோரையும் சாப்பிட்டு முழுங்கிடும். பட்டிமன்றம் நடத்தும். சுவையாக இருக்கும்!<BR/><BR/>நான்கு தோள் விளக்கம் சுவையாக உள்ளது. ஆயினும் கலவியில் பன்மை தோன்றாது, ஒருமையே மிஞ்சும். நீர் இன்னும் பிரம்மச்சாரிதானே! பரவாயில்லை, பிழையில்லை :-)<BR/><BR/>சங்கரமடத்து..ஜோக்! பாவம் ஆச்சார்யர். இப்போதைக்கு பேச முடியாது!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-89155614156278435372007-07-28T05:40:00.000+05:302007-07-28T05:40:00.000+05:30//இங்கு காழ்ப்பினால் சொல்லவில்லையே!//அச்சச்சோ! எனக...//இங்கு காழ்ப்பினால் சொல்லவில்லையே!//<BR/><BR/>அச்சச்சோ! எனக்குத் தெரியாதா சார் நீங்கள் சொல்ல வந்தது! <BR/><BR/>நான் அண்மைக் கால சங்கர மடத்து நிகழ்ச்சிகளை வைத்துத் தான் சொன்னேன், அவரால் அப்படி பேசி விட முடியாது என்று! அப்படியே அவர் நல்ல நோக்கத்தில் பேசினாலும் கூட, இருக்கும் சூழ்நிலையில் ஊதி இன்னும் பெரிதாக்கி விடுவார்கள் என்று சொல்ல வந்தேன், ஒரு முரண் நகைக்காக :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-1015392061183929382007-07-28T05:35:00.000+05:302007-07-28T05:35:00.000+05:30கண்ணன் சார், உங்களிடம் ஒரு கேள்வி. கண்ணனின் தலைவன்...கண்ணன் சார், உங்களிடம் ஒரு கேள்வி. <BR/>கண்ணனின் தலைவன்-தலைவி பாவத்தில் அதிகம் கரைந்தது திருமங்கை மன்னனா இல்லை நம் சடகோபனா? - மாதவிப் பந்தலில் பட்டிமன்றம் வைக்கலாம் என்றாலும் சொல்லுங்கள்! வைத்து விடலாம்! :-)<BR/><BR/>//கண்ணனுக்கு நான்கு தோள்கள் உண்டோ? என்றொரு கேள்வியை அது விட்டு நிற்கிறது. கம்சன் முதலானோர்க்கு அதை மறைத்து தேவகி போன்றோருக்கு அவன் காட்டியதாக//<BR/><BR/>பனி இருங் குழல்களும் <BR/>நான்கு தோளும் <BR/>பாவியேன் மனத்தே நின்று <BR/>இரும் ஆலோ<BR/><BR/>அடியேனுக்கு இன்னொன்றும் தோன்றுகிறது. கண்ணனை மட்டும் தலைவி எண்ணிக் கொண்டு இருக்க வில்லை! அவனோடு தானும் முயங்கியதைச் சேர்த்து தான் எண்ணிக் கொண்டு இருக்கிறாள்! அவனைக் கட்டி அணைத்த அணைப்பும் நினைவும் நீங்கிய பாடில்லை!<BR/><BR/>அணைப்புக்கு நான்கு தோள் தேவை ஆயிற்றே! :-)<BR/>ஒரு கால், அதான் போலும் இருங் குழல், நால் தோள்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-37515499685338279382007-07-28T05:32:00.000+05:302007-07-28T05:32:00.000+05:30கண்ணபிரான்: நன்றி. இங்கு காழ்ப்பினால் சொல்லவில்லைய...கண்ணபிரான்: நன்றி. இங்கு காழ்ப்பினால் சொல்லவில்லையே! எல்லாமே நம் சொத்துதான். ஒன்றிலிருந்து ஒன்று எப்படி, எங்கு வேறுபடுகிறது என்று சொல்கிறேன். நாம் பிறக்கும் போதே ருசி பேதத்துடன் பிறக்கிறோம். வைணவம் எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-36262511478096735722007-07-28T05:24:00.000+05:302007-07-28T05:24:00.000+05:30//இங்குதான் வைணவ சம்பிரதாயம் அத்துவைத மத ஆச்சாரங்க...//இங்குதான் வைணவ சம்பிரதாயம் அத்துவைத மத ஆச்சாரங்களிலிருந்து பிரிந்து நிற்கிறது. சங்கர மடத்துப் பெரியவரால் இப்படிப் பேச முடியாது.//<BR/><BR/>அப்படியே பேசினால்...அதோ கதி தான் :-) பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள்.<BR/><BR/>நீங்கள் சொல்வது போல வைணவத்தில் அக மரபு பெரிதும் போற்றப்பட்டுள்ளது கண்ணன் சார். தமிழ் சார்ந்த மரபும் கூட!<BR/>பாருங்கள் வைணவ ஜீயர்கள் கூட பிரம்மச்சாரிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை! இல்லறம் வாழ்வாங்கு வாழ்ந்து, பின்னரே சன்னியாச ஆசிரமம் மேற்கொள்கிறார்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com